மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க நிறுவனங்களை ஆர்இசிபிடிசிஎல் ஒப்படைத்துள்ளது
மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-க்கு சொந்தமான துணை நிறுவனமான ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) இரண்டு மின் பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இரண்டு திட்டம் சார்ந்த சிறப்பு நோக்க…
5000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் 2024 சர்வதேச யோகா தினத்தின் 75-வது கவுண்டவுனில் பங்கேற்பு
5000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் 2024 சர்வதேச யோகா தினத்தின் 75-வது கவுண்டவுனில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வு ஏப்ரல் 7, 2024 அன்று புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள வாடியா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முழுமையான ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய அணுகுமுறையில்…
பொதுவான வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், 2024 ஏப்ரல் 1, அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது
மத்திய நேரடி வரிகள் வாரியம், 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல் தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. வரி செலுத்துவோரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2…
இந்தியாவில் உற்பத்தி PMI 2024 பிப்ரவரியில் 56.90 புள்ளிகளில் இருந்து மார்ச் மாதத்தில் 59.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
அக்டோபர் 2020 முதல் உற்பத்தி மற்றும் ஆர்டர்கள் உயர்ந்ததால், இந்தியாவின் மார்ச் மாத உற்பத்தி பிஎம்ஐ 16 ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.
தேர்தல் நடத்தி விதிமுறைகள் அமலுக்கு உள்ள நிலையில் தமிழகத்தில் வாகன சோதனை அதிகரித்துள்ளது
வருகின்ற ஏப்ரல் 19 2024 அன்று நடைபெற உள்ள முதல் கட்ட மக்களவைத் தேர்தல் காரணமாக , தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது அதை தொடர்ந்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் கடுமையான வாகன சோதனையில்…
வரவிருக்கும் வெப்பமான காலநிலையின் போது (ஏப்ரல் முதல் ஜூன் வரை), நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று IMD கூறுகிறது
இந்திய வானிலை ஆய்வுத் துறை இன்று ‘வெப்பமான காலநிலைக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) 2024க்கான புதுப்பிக்கப்பட்ட பருவகாலக் கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது. ‘மழை மற்றும் வெப்பநிலைக்கான ஏப்ரல் 2024க்கான மாதாந்திரக் கண்ணோட்டம்’ இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இன்று 2024…
நீடித்த வளர்ச்சி இலக்குகளில் கவனம் செலுத்தும் வகையில் எரிசக்தித் துறையில், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனமும் பிடிசி இந்தியா நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன
தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனமும் (NPTI – என்பிடிஐ), பவர் டிரான்ஸ்ஃபர் கார்ப்பரேஷன் (PTC) இந்தியா நிறுவனமும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு, எரிசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க உள்ளன. இதற்கான…
பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார்.கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்:பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ்…
துணை குடியரசுத் தலைவர் செயலக செய்தி குறிப்பு
சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை – குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது…
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத தெரிவித்துள்ளார்.குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:”ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்…