தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன
இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. 99% க்கும் அதிகமான புகார்கள்…
தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல்
தொலைத் தொடர்பு துறையினர் என்ற பெயரில்,குடிமக்களுக்கு வரும் அழைப்புகளில் அவர்களின் செல்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது அவர்களின் செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அழைப்பாளர்கள் அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி)…
நடப்பு நிதியாண்டின் இறுதியில் மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை (ஜிஇஎம்) ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது, ஓராண்டில் வணிகத்தை இரட்டிப்பாக்கியது.
மொத்த வணிக மதிப்பில் (ஜிஎம்வி) ரூ .4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு சந்தை நிறைவு செய்துள்ளது – இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் அதன் ஜிஎம்வி அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இது போர்ட்டலின் தனித்துவமான டிஜிட்டல் திறன்கள் மற்றும்…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி திருவாரூர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குசாவடி பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள்…
திருவாரூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பத்தாம் வகுப்பு தேர்வு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
முத்துப்பேட்டை பகுதியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் இன்று (26.03.2024) கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி…
தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக மக்களவைத் தேர்தலுக்கான 730 வேட்பு மனு தாக்கல்
தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான 730 வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் – “மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி”Entrepreneurship Development and Innovation Institute – “3 days – Entrepreneurship Development Programme on Bridal Makeup Training”
திருவாரூர் பகுதிகளில் வெடி சத்தம்- மக்கள் அச்சம்
திருவாரூர் நாகை திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் நன்னிலம் பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான் வெடிச்சத்தம் கேட்டது. கட்டடங்களே அதிரும் வகையிலான பெருஞ்சத்தமாக இருந்தது.எதனால் எங்கிருந்து என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் ஊடக நண்பர்களிடமும் விசாரித்ததில் இதுவரை என்னவென்று அறியமுடியவில்லை.…
திருவாரூர் தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இன்று உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு, திருவாரூர் நான்கு வீதிகளில் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.