Wed. Apr 23rd, 2025

Category: இந்தியா

இந்தியா

ஆயுஷ் அமைச்சகத்தின் பத்தாண்டு சாதனைகளை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யசோ நாயக் சுட்டிக் காட்டினார்

ஆயுஷ் அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தைக் கண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமைத்துவமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, திரு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், அமைச்சகம் பொது சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி…

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம்…

இளைஞர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்களாக உள்ளனர்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் தோய்முகில் உள்ள ரோனோ ஹில்ஸில் உள்ள…

புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பின் முக்கிய கூறுகள் பற்றி விவாதிக்கப்படும். காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான தொழில்முறை நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பகிரப்படும். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள…

இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர்…

43 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு பத்து லட்சம் பார்வையாளர்கள்

சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 நவம்பர் மாதம் 27-ந் தேதி நிறைவுபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இக்கண்காட்சி வர்த்தக நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது. இந்தக் கண்காட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில்…

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வினாடி -வினா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் வினாடி -வினா போட்டியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். குடியரசுத் தலைவரின் உரை ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகும் என்று திரு மோடி பாராட்டினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்…

அரசியல் சட்ட தினம் மற்றும் அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அரசியல் சட்ட தினம் மற்றும் அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரை

வணக்கம் நண்பர்களே, இது குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் 2024-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2025-ம் ஆண்டை மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் வரவேற்க நாடு ஆவலுடன் தயாராகி வருகிறது. நண்பர்களே, நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர், பல…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta