ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட பலன்களைப் பெற இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யுமாறு இணையவழி செயலித் தொழிலாளர்களை, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
கிக் எனப்படும் இணையவழி செயலிப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. சவாரிப் பகிர்வு, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவில் கிக் பொருளாதாரம் 2024-25-ம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள்…
வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் தலைசிறந்த பெண்களின் பங்களிப்புகளைப் பிரதமர் கொண்டாடினார்
சர்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் பெண்களுக்கு தனது சமூக ஊடக தளங்களை ஒப்படைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் பெண்களின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.…
சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்: பிரதமர் சூரத்தில் தொடங்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர் ஏழைகளின் கூட்டாளியாக எங்கள் அரசு…
முழுமையான அணுகுமுறையுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி
தேசிய நதிகளில் ஒன்றான கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி புத்துயிரூட்டும் வகையில் இரண்டு முன்னோடித் திட்டங்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகள் புத்துயிர் பெறும் நமாமி…
மக்கள் மருந்தக தினம் 2025- ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள்
மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி மக்கள் மருந்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மார்ச் 1 முதல் 7-ம் வரை நாடு முழுவதும் ஒரு வார…
கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்துவதற்கு உலக அளவிலான கூட்டுறவு அமைப்புகளின் ஒத்துழைப்புத் தேவை: பிரதமர் வலியுறுத்தல்ஏற்றுமதி சந்தையில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயற்கை வேளாண் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்கூட்டுறவுத் துறையில் வேளாண் மற்றும் அது…
சொந்த மற்றும் வர்த்தக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஆண்டுதோறும் 32.53% அதிகரித்து 167.36 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது
2024-25-ம் நிதியாண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மொத்த நிலக்கரி 2025 பிப்ரவரி மாத நிலவரப்படி 167.36 மில்லியன் டன்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன்…
உலக மொபைல் மாநாடு, 2025 – ல் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள உருமாற்ற முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு.ஜோதிராதித்யா சிந்தியா எடுத்துரைத்தார்
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடைபெறும் உலக மொபைல் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அங்கு தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். இம்மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய…
பிரதமர் பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்தார். 300 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரக் குழுவை இந்தியாவிற்கு வழிநடத்தி வந்துள்ள அவரது முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை…
இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குக்கு அணுசக்தி முக்கியமானது, பெரிய விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சரும் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான…