Sat. Apr 12th, 2025

முதன்மை செய்தி

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய முயற்சிகளைத் தொடங்கி, இணையவழி கருத்தரங்கை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
தானியங்கி சக்கர தோற்ற வடிவ அளவீட்டு அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரயில்வே மற்றும் டி.எம்.ஆர்.சி கையெழுத்திட்டன
காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்குகிறது
அனைத்து தொகுதிகளிலும் அதிவேக இணைய இணைப்பு

விளம்பரம்

மொரீஷியஸில் அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இணைந்து தொடங்கி வைத்தனர்

மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின்…

மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வணக்கம்! மொரீஷியஸ் மக்கள் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அனைவரையும் வணங்குகிறோம்! நண்பர்களே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் மொரீஷியஸ் வந்திருந்தபோது, நான்…

உணவுப் பாதுகாப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்: ஆஹார்-2025 இன் முக்கிய நன்மைகள்

மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், ஆஹார்-2025-ஐ, மார்ச் 4 அன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடக்க அமர்வில் அமைச்சர் உரையாற்றும் போது உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும்…

தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0 திட்ட போர்ட்டல் தொடங்கியது

மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட போர்ட்டலை தொடங்கி உள்ளது. கடந்த பதிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவர்கள் மட்டுமே போர்ட்டலை அணுகிப் பயன்படுத்த முடியும். தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0…

பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஹிசாரில் உள்ள பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை இன்று (மார்ச் 10, 2025) அதன் பொன்விழாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதனால்…

2024-25க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி பருவங்கள்) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது

2024-25-க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றை வெளியிட்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்…

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜேபி நட்டா தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கினார்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு ஜகத் பிரகாஷ் நட்டா, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு விழாவிற்கு இன்று மெய்நிகர் வடிவில் தலைமை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை…

விலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்: பிரதமர்

வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “விலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான கிரகத்திற்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்” என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார். சமூக ஊடக…

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி நாளை நியூயார்க்கில் தொடங்கும் ஐநா மகளிர் ஆணையத்தின் 69-வது அமர்வில் பங்கேற்கிறார்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் மார்ச் 10 முதல் தொடங்கும் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் 69-வது அமர்வில் பங்கேற்கிறார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்…

“இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை செயல்படுத்துதல்” குறித்த ஆய்வைத் தொழில்கள் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை வெளியிட்டது

“இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை செயல்படுத்துதல்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா இன்று வெளியிட்டார். இந்த ஆய்வு,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta