Sun. Apr 20th, 2025

Author: tamiludayam

எம்எஸ்எம்இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல்” (RAMP) திட்டம்

பிரதமரால் தொடங்கப்பட்டது. RAMP ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MoMSME) செயல்படுத்தப்படுகிறது. ஐந்தாண்டு காலம் 2022-23 முதல் 2026-27 வரை. புதுமைகளை ஊக்குவித்தல், சிந்தனையை ஊக்குவித்தல், நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், பசுமையாக்கும் முயற்சிகளை…

எரிவாயு உற்பத்தியில் சாதனை படைத்த குடிமக்களுக்கு பிரதமர் வாழ்த்து

எரிவாயு உற்பத்தித் துறையில் தன்னிறைவுக்கான புதிய சாதனைக்காக குடிமக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியாவின் உறுதியை அடைவதில் ஆற்றல் துறையில் தன்னிறைவு மிகவும் முக்கியமானது என்று திரு மோடி கூறினார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…

புதுதில்லியில் 10-வது தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடுவதற்கான கண்காட்சி தொடக்கம்

10-வது தேசிய கைத்தறி தினம் ஜன்பத்தில் உள்ள கைத்தறி ஹாட்டில் சனிக்கிழமை தொடங்கியது, தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கைத்தறி கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது, இது  ஆகஸ்ட் 16 வரை யடைபெறும். பாரம்பரியம் என்ற தொடரின் பிரத்தியேக  கைத்தறி…

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) சிறப்புத் திறன் கொண்ட குழந்தை தனது பெற்றோருடன் விமானத்தில் ஏற மறுக்கும் விமான நிறுவனத்திற்கு ₹5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

07.05.2022 அன்று, குறிப்பாகத் திறனுள்ள குழந்தைக்கு அவரது பெற்றோருடன் ஏறுவதற்கு மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது. உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனத்திற்கு ரூ.5,00,000/- அபராதம் விதித்தது. ஊனமுற்றோர் அல்லது குறைந்த…

தேசிய காப்பகத்தின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல்

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் பதிவுகளின் 4.5 கோடி பக்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் முதல் கட்டத்தை ஏற்கனவே முடித்துள்ளது. 2024-ம் ஆண்டில், என்ஏஐ தற்போது அதன் அனைத்து பதிவுகளிலும் 30 கோடி பக்கங்களை (தற்காலிகமாக) டிஜிட்டல்…

தெருவிளக்குகள் தேசிய திட்டம்

நாடு முழுவதும் வழக்கமான தெரு விளக்குகளுக்கு பதிலாக ஸ்மார்ட் மற்றும் எரிசக்தி சிக்கனம் கொண்ட எல்இடி தெருவிளக்குகளை பொருத்துவதற்காக, தெரு விளக்குகள் தேசிய திட்டம் (SLNP) ஜனவரி 5, 2015 அன்று தொடங்கப்பட்டது. இது மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எரிசக்தி…

வியட்நாம் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது (ஆகஸ்ட் 01, 2024) பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

மாண்புமிகு பிரதமர் பாம்மின் சின், இரு நாடுகளின் பிரதிநிதிகள், நமது ஊடக நண்பர்களே, நமஸ்காரம்! Xin chào! இந்தியா வந்துள்ள பிரதமர் பாம்மின் சின் மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். முதலில், பொதுச் செயலாளர் நுயென் பு ட்ராங்கின்…

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் உலக சுகாதார அமைப்பு இடையே நன்கொடையாளர் ஒப்பந்தம் கையெழுத்தானது

2024, ஜூலை 31 அன்று ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார  அமைப்பின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு நன்கொடையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய…

2024 ஜூன் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு

எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு  2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2024, ஜூன் மாதத்தில் 4.0 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சிமெண்ட் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் 2024 ஜூன்…

உள்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் 997.828 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது

நாட்டின் நிலக்கரி தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-2024-ம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.828 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆகும். இது 2022-2023-ம் ஆண்டில் 893.191 மில்லியன்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta