Sun. Apr 20th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது: “இனிய குடியரசு…

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில்,…

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள…

“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி…

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்க உறுதி ஏற்போம்: பிரதமர்

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

குஜராத் மாநிலம் ஹலோலில் இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு- மத்திய வேளாண் அமைச்சகம் நடத்துகிறது

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவவிரத், குஜராத்தின் ஹலோலில் உள்ள குஜராத் இயற்கை வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை இன்று (23.01.2025)…

பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன: பிரதமர் பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று…

அந்தமானில் வீர தீர தின கொண்டாட்டங்களில் மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பங்கேற்கிறார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், வீர தீர தினம் (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, நாளை (2025 ஜனவரி 23) அந்தமான்- நிக்கோபார்…

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சி

நீடித்த எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தை இந்தியா விரைவுபடுத்தி வரும் நிலையில், அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024-ம் ஆண்டில், சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திக்கான நிறுவுதிறன்களில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மேலும் 2025-ம்…

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பாலின பாகுபாடுகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் வரலாற்று ரீதியில் குழந்தைப் பாலின விகிதங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பிரதமர் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta