குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக கொள்முதல் செய்யப்படவில்லையென்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு…