Mon. Apr 21st, 2025

Category: இந்தியா

இந்தியா

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் பதிவிடடிருப்பதாவது: “முன்னதாக இன்று ராஜ்காட்டில் உள்ள பூஜ்ய பாபுவின் நினைவிடத்தில்…

சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன் கீழ் முத்திரை சீட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை அது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள்…

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள்…

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றியமைக்கும் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிடப்பட்டுள்ளது

மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள், உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆணை, 2025-ஐ அறிவித்துள்ளது. இது தற்போதைய சூரிய ஒளிமின்னழுத்தக் கருவி, அது சார்ந்த அமைப்புகள், சாதனங்கள், உதிரி பாகங்கள் போன்ற பொருட்களுக்கான (கட்டாய…

மஹா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் நடைபெறும் மின்னணு கண்காட்சி, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணர்வை வலுப்படுத்துகிறது

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹாகும்பமேளா 2025 -ல் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் முன்முயற்சிகளின் மூலம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை முன்னிலைப்படுத்தும் மின்னணு கண்காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’, ‘ஒரே…

ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சென்னையில் “ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறை பாதுகாப்பு” குறித்த 4-வது பயிற்சி திட்டத்தை நடத்துகிறது

மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் துறையால் “ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு” என்ற தலைப்பில் 4-வது பயிற்சி திட்டம் 2025 ஜனவரி…

புவனேஸ்வரில் ‘உத்கர்ஷ் ஒடிசா’ – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான மாநிலத்தின் மகத்தான திறனை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது: பிரதமர் நாட்டின் வளர்ச்சியில் கிழக்கு இந்தியா வளர்ச்சி எந்திரமாக உள்ளது; இதில் ஒடிசா முக்கியப் பங்கு வகிக்கிறது: பிரதமர் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களால் உந்தப்படும் வளர்ச்சிப் பாதையில்…

76-வது குடியரசு தினம்: தொழில்முனைவோர் 100 பேரை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி கௌரவித்தார்டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதா

76-வது குடியரசு தினத்தையொட்டி, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை, கல்வித்துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, திறன் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 100 புகழ்பெற்ற தொழில்முனைவோரின் சாதனைகளைப் பாராட்டினார். மத்திய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த…

சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2025-ன் வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது

‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான…

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta