Tue. Apr 22nd, 2025

Category: செய்தி

செய்தி

இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர்…

43 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு பத்து லட்சம் பார்வையாளர்கள்

சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 நவம்பர் மாதம் 27-ந் தேதி நிறைவுபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இக்கண்காட்சி வர்த்தக நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது. இந்தக் கண்காட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில்…

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வினாடி -வினா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் வினாடி -வினா போட்டியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைவதற்கு இது…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். குடியரசுத் தலைவரின் உரை ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகும் என்று திரு மோடி பாராட்டினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்…

அரசியல் சட்ட தினம் மற்றும் அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அரசியல் சட்ட தினம் மற்றும் அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரை

வணக்கம் நண்பர்களே, இது குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் 2024-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2025-ம் ஆண்டை மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் வரவேற்க நாடு ஆவலுடன் தயாராகி வருகிறது. நண்பர்களே, நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர், பல…

சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர், நவம்பர் 25 அன்று தொடங்கி வைக்கிறார்

ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்  “கூட்டுறவுகள் அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகின்றன” என்ற இந்த மாநாட்டின் கருப்பொருள், மத்திய அரசின் பார்வையான “கூட்டுறவின் மூலம் வளம்” என்பதற்கு ஏற்ப உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச…

இந்தியாவை அறிந்து கொள்ளவும்  வினாடி வினாவில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது என்றும், நமது வளமான…

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

நீங்கள் ஒரு இந்தியரை இந்தியாவில் இருந்து வெளியே எடுக்கலாம், ஆனால் ஒரு இந்தியரிடமிருந்து இந்தியாவை வெளியே எடுக்க முடியாது: பிரதமர் குறிப்பாக, இந்தியாவையும் கயானாவையும் ஆழமாக இணைக்கும் மூன்று விஷயங்கள், கலாச்சாரம், உணவு மற்றும் கிரிக்கெட்: பிரதமர் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta