Tue. Apr 22nd, 2025

Category: செய்தி

செய்தி

புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்

புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக…

சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

பாரதியாரின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை தமது இல்லத்தில் பிரதமர் வெளியிடவுள்ளார் கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். 7, லோக் கல்யாண் மார்க்கில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும்…

சிறந்த தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை 11 டிசம்பர் 2024 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி, சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை டிசம்பர் 11 ஆம் தேதி, மதியம் 1 மணியளவில், புது தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் வெளியிடுகிறார்.…

நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

உணவு பதனப்படுத்துதல் துறையில்  மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும்…

ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

திறன் பெற்ற தொழிலாளர்கள், விரிவடைந்து வரும் சந்தை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டுக்கான முக்கிய இடமாக ராஜஸ்தான் உருவெடுத்து வருகிறது: பிரதமர் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவைப் பற்றி ஆர்வத்துடன் உள்ளனர்: பிரதமர் இந்தியாவின் வெற்றி ஜனநாயகம், மக்கள்தொகை, டிஜிட்டல்…

விஞ்ஞான் பவனில் நாளை மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம்தேதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அளவுகோலாக, மனித உரிமைப் பிரகடனம் செயல்படுகிறது. மனித…

ஆக்கப்பூர்வமான விவாதங்கள், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவை ஆளுகையின் ஐந்து சிறந்த அம்சங்கள்- குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

வளர்ந்த இந்தியா என்பது இனி கனவு அல்ல எனவும் அது உறுதியான இலக்கு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதை உறுதி செய்ய…

தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து…

காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக  அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்…

நிக்ஷய் மித்ரா, குறுகிய பயனுள்ள சிகிச்சைகள் போன்ற முன்முயற்சிகள் காசநோய் பாதிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன – குணமடையும் விகிதங்களை மேம்படுத்தியுள்ளதுடன் காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உலகளாவிய முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளன: பிரதமர்

நிக்ஷய் மித்ராக்கள், குறுகிய பயனுள்ள சிகிச்சைகள் போன்ற முன்முயற்சிகள் காசநோய் பாதிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன என்றும் குணமடையும் விகிதங்களை மேம்படுத்தி, காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உலகளாவிய முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta