Sat. Apr 12th, 2025

Author: Selvam Editor

நாகூர் ஆண்டவர் தர்கா

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மன்னர் அச்சுதப்ப நாயக்கர், துறவி மன்னரின் துன்பத்தை குணப்படுத்திய பிறகு, ஷாஹுலின் பரிவாரங்களுக்கு 200 ஏக்கர் (81 ஹெக்டேர்) நிலத்தை தானமாக வழங்கினார். நாயக்கர் தானமாக வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியில் தர்கா கட்டப்பட்டது. ஷாஹுல்…

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் என்ன பாதிப்பு?

கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்களில் அதிகளவில் மிகச்சிறியபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாகவும், இதனை குடிப்பதன் மூலம் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு,உயிரணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையே பாதிக்கப்படலாம் என ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. தண்ணீர்.. மனிதர்களாகிய நாம் உயிர் வாழ தேவையானமிகவும் முக்கியமான பொருளாக…

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கப்படும்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் ரேஷன் கடைகளில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.,…

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் – நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta