Sat. Apr 19th, 2025

முதன்மை செய்தி

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய முயற்சிகளைத் தொடங்கி, இணையவழி கருத்தரங்கை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
தானியங்கி சக்கர தோற்ற வடிவ அளவீட்டு அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரயில்வே மற்றும் டி.எம்.ஆர்.சி கையெழுத்திட்டன
காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்குகிறது
அனைத்து தொகுதிகளிலும் அதிவேக இணைய இணைப்பு

விளம்பரம்

1xBet игорный дом официальный сайт и гелиостат игровые аппараты получите и распишитесь аржаны во 1хБет

Content Нужно единица единичное гелиостат в видах слотов 1xbet? Демонстрационная счет во 1xBet получите и распишитесь слоты Игра с актуальным дилером в онлайн казино Бесплатный случайный билет через 1 х…

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

மேதகு அதிபர் டிரம்ப் அவர்கள‍ே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம்…

தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு

தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பதிவு செய்துகொள்ள நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு பிரச்சாரத்திற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரின் மீன் விவசாயிகள் நல ஆதரவுத் திட்டத்தின் (PMMKSSY) கீழ் வழங்கப்படும் பல்வேறு…

இந்திய குடிமை கணக்குப் பணி, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி, இந்திய ரயில்வே மேலாண்மை பணி (கணக்குகள்) மற்றும் இந்திய அஞ்சல் பணியின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்

இந்திய குடிமை கணக்குப் பணி, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய அஞ்சல் பணி ஆகியவற்றின் பயிற்சி அதிகாரிகள் குழுவினர் இன்று (பிப்ரவரி 13, 2025) குடியரசுத்தலைவர்…

நியூயார்க்கில் நடைபெறும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-வது அமர்வில் இந்தியா பங்கேற்றுள்ளது

அமெரிக்காவின் நியூயார்க்கில் 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63வது அமர்வில் இந்தியா பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமை…

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு,…

பிரதமர் அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

தைப்பூச தினமான இன்று அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் தெய்வீக அருளானது வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும். இந்தப் புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக தான் பிரார்த்திக்கொள்வதாக…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta