Wed. Apr 30th, 2025 3:21:35 AM

சென்னை காந்தி மண்டபத்தில் நாளை, அக்டோபர் 1, 2024, காலை 7 மணிக்கு நடைபெறும் “தூய்மையே சேவை” என்ற வெகுஜன தூய்மை இயக்கத்தில் பங்கேற்க வருமாறு ஆளுநர் மாளிகை உங்களை அன்புடன் அழைக்கிறது.
(செய்தி வெளியீடு எண்: 47)தூய்மையேசேவை


தமிழக ஆளுநர் ரவி அவர்களின் தூய்மை பணி
English
 - 
en