Sun. Apr 20th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

2025 ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 2025 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நமது பெண்கள் சக்தியைப் பற்றி நான் மிகவும்…

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில்  மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது,…

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்துகள் 

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும். இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது. இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை…

இந்தியாவின் வேளாண் பின்னணியை வலுப்படுத்துதல்

மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது. 2008-09-ல் ரூ.11,915.22 கோடி அளவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2024-25-ல் ரூ.1,22,528.77 கோடியாக அதிகரித்துள்ளது. 2004-05-ல் உணவு தானிய உற்பத்தி 204.6 மில்லியன் டன்னிலிருந்து 2023-24-ல் 332.3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது,…

இந்தியாவின் கடல்சார் வலிமைக்கு பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம்: திரு சாந்தனு தாக்கூர்

இந்தியாவின் கடல்சார் வலிமையில் பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம் என்று கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். பெண்கள் கடலோரப் பாதுகாப்புப் பணிகளில் தன்னம்பிக்கையுடனும் சிறப்புடனும் செயல்பட்டு உலகளவில் முன்னணி இடத்தைப்…

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

நிலப்பரப்பு, சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையான முன்னேற்றத்தை நோக்கி அரசு தீவிரமாக முன்னேறி வருகிறது: பிரதமர் வேகமான வளர்ச்சியை அடைய சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை முக்கியம் :பிரதமர் சிறப்பான செயல்பாட்டுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்,…

குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக அணிவகுத்து சென்ற அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் விருதுகளை வழங்கினார்

2025-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தில்லியில் உள்ள இந்தியப் படைவீரர்கள் முகாமில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் விருதுகளை வழங்கினார். டிராக்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சிபிடபிள்யூடி…

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது

புதுதில்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. மத்திய தொழிலாளர் இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே,…

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் பதிவிடடிருப்பதாவது: “முன்னதாக இன்று ராஜ்காட்டில் உள்ள பூஜ்ய பாபுவின் நினைவிடத்தில்…

சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன் கீழ் முத்திரை சீட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை அது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta