Tue. Apr 22nd, 2025

Category: இந்தியா

இந்தியா

“பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி” என்ற கருப்பொருளில் ஐந்தாவது இணையவழி கருத்தரங்கு இன்று நடைபெற்றது

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, தனது உயிரி தொழில், உயிரி உற்பத்தி முன்முயற்சி குறித்த தொடரில் ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கை இன்று (ஜனவரி 13) நடத்தியது. இந்த இணையவழி அமர்வானது பயோ இ3 கொள்கையின் கீழ் முக்கிய களமான “பருவநிலை…

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை (ஜனவரி 14) பிரதமர் பங்கேற்கிறார்

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை தொடங்கி வைத்து இந்திய வானிலை ஆய்வுத் துறை தொலைநோக்கு-2047 ஆவணத்தைப் பிரதமர் வெளியிடுகிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (ஜனவரி 14) காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன…

வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

பத்து தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளின் தொகுப்பை பிரதமர் வெளியிட்டார் இந்தியாவின் இளைஞர் சக்தி குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது-வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் ஒரு எழுச்சியூட்டும் தளமாக செயல்படுகிறது – வளர்ந்த இந்தியாவை வடிவமைக்க நமது…

மக்கள் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அனுபவித்துள்ளனர் – இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிரித்து உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

இளைஞர்கள் தங்களை நம்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குருகிராமில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், எல்லாவற்றிலும்…

வளர்ச்சியடைந்த பாரத  இளம் தலைவர்கள் உரையாடல், வளர்ச்சியடைந்த  பாரதத்தின் பார்வையை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வழிப்படுத்த முயல்கிறது: பிரதமர்

தேசிய இளைஞர் விழா 2025 மற்றும் வளர்ச்சியடைந்த பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர்…

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கி வைத்தார்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பாரத் பருவநிலை மன்றத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட…

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில்,…

குடியரசு தின கொண்டாட்டம் 2025: வீர கதா 4.0 போட்டிக்கு அமோக வரவேற்பு, இந்தியா முழுவதும் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்கின்றனர்

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான ‘வீர் கதா 4.0 போட்டி’ திட்டத்தின் நான்காவது பதிப்பு, நாடு தழுவிய அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.31 லட்சம் பள்ளிகளைச்…

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது

தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி விடுவிப்பு மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது. மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகை…

தகவல் அறியும் உரிமை தளம் சீராக செயல்படுகிறது

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta