Mon. Apr 21st, 2025

Category: இந்தியா

இந்தியா

ஜனவரி 27 அன்று தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை  அணிவகுப்பில் பிரதமர் உரையாற்றுகிறார்

கருப்பொருள்: ‘இளைஞர் சக்தி, வளர்ச்சி அடைந்த பாரதம்’ 2025 ஜனவரி 27 அன்று மாலை 4:30 மணியளவில் தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு (பரேட்) மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) பிரதமர் அணிவகுப்பில், பிரதமர் திரு நரேந்திர…

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2025 ஜனவரி 27, 28 தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார்

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 11-வது கேட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க 2025 ஜனவரி 27, 28 தேதிகளில் ஓமனில் ஓமன் செல்கிறார். அந்நாட்டு வர்த்தக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கைஸ் பின் முகமது பின்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது: “இனிய குடியரசு…

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில்,…

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள…

“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி…

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்க உறுதி ஏற்போம்: பிரதமர்

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

குஜராத் மாநிலம் ஹலோலில் இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு- மத்திய வேளாண் அமைச்சகம் நடத்துகிறது

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவவிரத், குஜராத்தின் ஹலோலில் உள்ள குஜராத் இயற்கை வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை இன்று (23.01.2025)…

பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன: பிரதமர் பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று…

அந்தமானில் வீர தீர தின கொண்டாட்டங்களில் மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பங்கேற்கிறார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், வீர தீர தினம் (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, நாளை (2025 ஜனவரி 23) அந்தமான்- நிக்கோபார்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta