ஜனவரி 27 அன்று தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் உரையாற்றுகிறார்
கருப்பொருள்: ‘இளைஞர் சக்தி, வளர்ச்சி அடைந்த பாரதம்’ 2025 ஜனவரி 27 அன்று மாலை 4:30 மணியளவில் தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு (பரேட்) மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) பிரதமர் அணிவகுப்பில், பிரதமர் திரு நரேந்திர…