Mon. Apr 21st, 2025

Category: செய்தி

செய்தி

வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை திரு சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார்

கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாடு திட்டத்தை துறை அதிகாரிகள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், தொழில்துறை வழிகாட்டிகள்,…

கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு கடல் தர எஃகு தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையும், ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனமும் (ஜேஎஸ்பி) 2024 மே 07 அன்று கையெழுத்திட்டன. இந்தக் கூட்டாண்மை மூலம், இரு…

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

12ம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் என்று இந்த ஆண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன, இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். HSC + 2 தேர்வெழுதிய 7,60,606 விண்ணப்பதாரர்களில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை…

நாளை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது

நாளைய தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் மே 6 வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை காண இணையதளத்தில் பார்க்கவும் https://dge.tn.gov.in

2023-24 –ம் நிதியாண்டில் சுரங்கத் துறை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது

2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 156.1 ஆக இருந்தது, இது 2023, மார்ச் மாதத்தின் அளவுடன் ஒப்பிடும்போது 1.2% அதிகமாகும். முழு நிதியாண்டு 2023-24-க்கான குறியீடு நிதியாண்டு 2022-23 ஐ விட 7.5% அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே…

தூய்மையான விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா இந்தியா) #ப்ளே ட்ரூ இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது

இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) #ப்ளே ட்ரூ இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 12,133-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த இயக்கம் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (வாடா)யின் ப்ளே ட்ரூ தினத்தை நினைவுகூர்கிறது. இது இந்தியாவில் தூய்மையான விளையாட்டு…

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத் தேர்தலுக்குச் செல்லும் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1717 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்

10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 பிசிக்களுக்கு 4264 நியமனப் படிவங்கள் 4ஆம் கட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிட 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 1717 வேட்பாளர்கள்.…

2024, மே 3-ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, “நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்” என்ற தலைப்பில் பக்க நிகழ்வை 2024, மே…

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து பொது யோகா பயிற்சியை மேற்கொண்டனர்

சர்வதேச யோகா தினம் 2024-க்கு வழிவகுக்கும் ஒரு பெரிய கொண்டாட்டமான ‘யோகா பெருவிழா’  சூரத் நகரை யோகாவின் பேரின்பத்தால் நிரப்பியது. காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2024, மே 2-ம் தேதி  காலை 7.00 மணி…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta