பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனை புதுதில்லியில் சந்திக்கிறார்
புதுதில்லியில் நாளை (2025, ஜனவரி 08) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி…