Tue. Apr 15th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த புனிதமான நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள…

என்எக்ஸ்டி  மாநாட்டில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லி பாரத மண்டபத்தில் உள்ள என்எக்ஸ்டி மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடினார். இந்தப் பிரமுகர்கள் பட்டியலில் திரு. கார்லோஸ் மான்டெஸ், பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங், டாக்டர் ஆன் லிபர்ட், பேராசிரியர். வெசெலின்…

உலக மொபைல் மாநாடு -2025 ல், உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் திரு ஜோதிராதித்ய சிந்தியா

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3-6, 2025 வரை நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றான, உலக மொபைல் மாநாடு- 2025 -ல், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா,…

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம் (பிப்ரவரி 28, 2025)

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவர்களே, பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரின் இந்திய வருகை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறை வருகையாகும். இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. ஒரு நாட்டில்…

விவசாயம் மற்றும் கிராமப்புற வளமை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது- பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

மத்திய வேளாண் அமைச்சகம் “வேளாண்மை மற்றும் கிராமப்புற வளமை” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஒருநாள் இணையவழிக் கருத்தரங்கை நாளை (01.03.2025) நடத்துகிறது. இதில், பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் முக்கிய உரை…

தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது; “அறிவியல் மீது ஆர்வம் கொண்டுள்ள, குறிப்பாக நமது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துகள். அறிவியலையும்,…

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை ஏற்பாடு செய்திருந்த ‘பாரத் அழைப்பு மாநாடு 2025’-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை(ஐஎம்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) ஏற்பாடு செய்திருந்த ‘பாரத் அழைப்பு மாநாடு 2025’-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். ‘வளர்ச்சியடைந்த இந்தியா…

ஒற்றுமையின் மகா யாகத்தின் நிறைவை குறிக்கின்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது; பிரயாக்ராஜில் 45 நாட்களும் மாபெரும் ஒற்றுமையின் ஒன்றுகூடலில் ஒரே நேரத்தில் ஒரே விழாவில் 140 கோடி மக்களின் நம்பிக்கை ஒன்றாக வெளிப்பட்டது. இது உண்மையில் வியக்கத்தக்கதாகும்!: பிரதமர்

இந்தியா இன்று அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்கிறது, புதிய சக்தியுடன் முன்நோக்கிச் செல்கிறது; நாட்டின் புதிய எதிர்காலத்தை எழுதுவதற்குத் தயாராகும் மாற்றத்தின் சகாப்தத்திற்கு இது விடிவெள்ளியாகும்: பிரதமர் மகா கும்பமேளாவில் பேரளவு எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றது சாதனையாக மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையும்,…

மகா கும்பமேளா 2025: நம்பிக்கை, ஒற்றுமை, பாரம்பரியத்தின் சிறப்பான காட்சி

2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற மகா கும்பமேளா புனிதமான மாபெரும் விழாவாகும். உலகின் பிரமாண்டமான, அமைதியான, ஒன்று கூடல், கோடிக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைத்தது. தங்களின் பாவங்களை நீக்கி ஆன்மீக விடுதலைப் பெறுவதற்குபக்தர்கள் புனித நதிகளில் நீராடினார்கள்.…

புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 27 ) இந்திய விலங்குகள் நல வாரியமானது விலங்குகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களை கௌரவிக்க உள்ளது

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு நண்பன் மற்றும் ஜீவ கருணை விருது வழங்கும் விழா நாளை (2025 பிப்ரவரி 27 ) புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta