Sun. Apr 20th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு கடல் தர எஃகு தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையும், ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனமும் (ஜேஎஸ்பி) 2024 மே 07 அன்று கையெழுத்திட்டன. இந்தக் கூட்டாண்மை மூலம், இரு…

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

12ம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் என்று இந்த ஆண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன, இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். HSC + 2 தேர்வெழுதிய 7,60,606 விண்ணப்பதாரர்களில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை…

நாளை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது

நாளைய தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் மே 6 வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை காண இணையதளத்தில் பார்க்கவும் https://dge.tn.gov.in

2024, மே 3-ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, “நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்” என்ற தலைப்பில் பக்க நிகழ்வை 2024, மே…

2024 ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 2 லட்சம் கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டி சாதனை

ஒட்டுமொத்த வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 12.4 சதவீதம் அதிகம் நிகர வருவாய் (ரீபண்ட்டுக்கு பின்னர்) ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டில் 17.1 சதவீதம் அதிகம் 2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த…

மக்களவை தேர்தல் தமிழகத்தில் மக்கள் காலை முதல் ஆர்வமுடன் வாக்கு செலுத்தினர்

இன்று 19-04-2024 மக்களவை தேர்தல் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது, தமிழகத்தில் மக்கள் காலை முதல் ஆர்வமுடன் வாக்கு செலுத்தினர்

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்- வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஆவணங்கள்

நாளை தமிழகத்தில் லோக்சபா 2024 தேர்தலுக்கு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஆவணங்கள்

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை 18-04-2024 புதன்கிழமை மாலை 6 மணி முதல் நிறைவு பெற்றது

நாளை 19-04-2024 தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று புதன்கிழமை 18-04-2024 மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுற்றது.

பாதுகாப்பு அமைச்சகம் செய்தி

‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புற உடல் சுமைக் கூடுகளுக்கான சவால்கள்’ குறித்த முதலாவது சர்வதேச பயிலரங்கிற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புற உடல் சுமைக் கூடுகளுக்கான சவால்கள்’…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta