உணவுப் பாதுகாப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்: ஆஹார்-2025 இன் முக்கிய நன்மைகள்
மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், ஆஹார்-2025-ஐ, மார்ச் 4 அன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடக்க அமர்வில் அமைச்சர் உரையாற்றும் போது உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும்…