Sun. Apr 13th, 2025

Category: செய்தி

செய்தி

தமிழ்நாடு களைகட்டியது காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற…

மட்டு பொங்கல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் 16 ஜனவரி 2024 மாட்டுப் பொங்கல் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு மாலை அணிவித்தும் பூஜைசெய்து கொண்டாடினர்.

Pongal Wishes: தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி அவர்கள்

தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி அவர்கள், The Prime Minister, Shri Narendra Modi has extended his best wishes on the occasion of Pongal. The Prime Minister posted on X: “Best…

Pongal Wishes: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்! முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  பொங்கல் வாழ்த்து

அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை , அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து.

தைப் பொங்கல் 2024 மக்கள் மகிச்சியாக கொண்டாட்டம்

தைப் பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது தமிழர்களால் கொண்டாடப்படும் பல நாள் இந்து அறுவடை பண்டிகையாகும். இது தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது ஜனவரி 15 அன்று வருகிறது. இது சூரிய கடவுளான சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியா…

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் வைத்த பிரதமர் மோடி அவர்கள்

நேற்று 14-01-2024 டெல்லி இல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் வைத்த பிரதமர் மோடி அவர்கள்

தென்காசி- மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5000

தமிழகம் முழுவதும் இன்று 14- ஜனவரி-2024 போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டு, நாளை பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் இந்த நிலையில். கடும் பனிபொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால் ,சங்கரன்கோயில் மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ…

கும்பகோணம்- திருவாரூர் சாலைகளில் கடும் பனிப்பொழிவு

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் குடவாசல் வழி இருந்து கும்பகோணம் செல்லும் அய்யம்பேட்டை சாலையில் தொடங்கி கும்பகோணம் வரை சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு காலை வேலை கடும் பனிப்பொழிவு.

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta