Tue. Apr 22nd, 2025

Category: செய்தி

செய்தி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா நேற்று (13 ஜூன் 2024) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும்…

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் துறையின் 100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் (15.6.2024) இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல் வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு…

ஈத்-உல்-அதாவை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

ஈத்-உல்-அதா பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு X இடுகையில், பிரதமர் கூறினார்; “ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தட்டும். எல்லோரும்…

“ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் 6-வது நாடாக இந்தியா இருக்கும்”; டாக்டர் ஜிதேந்திர சிங்

“ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் 6-வது நாடாக இந்தியா இருக்கும்” என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை மற்றும் பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும்…

அணுகல் வழங்குநர்கள், ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் டிராய் சந்திப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), 25 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அரசு, தனியார் மற்றும் உலகளாவிய வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள்,…

வரவிருக்கும் கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

வரவிருக்கும் கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கரீஃப் பருவ பயிர்களுக்கு உரிய நேரத்தில் விதைகள், உரங்கள்,…

தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஆய்வு செய்தார்

மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் ஆய்வு செய்தார். ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சவுத்ரியும் இந்த ஆய்வில் பங்கேற்றார். துறையின் செயலாளர்…

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சுகாதார திட்டமிடலுடன் இணைந்து ‘அறிவியல், தொழில்நுட்ப தொடர்பு’ குறித்த பயிலரங்கை நடத்தியது

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சுகாதார திட்டமிடலுடன் இணைந்து ‘அறிவியல், தொழில்நுட்ப தொடர்பு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் 2024 ஜூன் 11 அன்று நடத்தியது. பல்வேறு பின்னணியைச் சேர்ந்த அறிவியல்…

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் ஆகியவை இணைந்து 2 முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளன

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் இந்தியாவில் புதுமை மற்றும் நீடித்தத் தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு சிறப்பான முயற்சிகளைத் தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தியாவில் உள்ள ராயல் டேனிஷ் தூதரகத்தில் அமைந்துள்ள டென்மார்க் புதுமை கண்டுபிடிப்பு மையத்துடன் இணைந்து…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta