Sun. Apr 20th, 2025

Category: செய்தி

செய்தி

76-வது குடியரசு தினம்: தொழில்முனைவோர் 100 பேரை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி கௌரவித்தார்டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதா

76-வது குடியரசு தினத்தையொட்டி, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை, கல்வித்துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, திறன் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 100 புகழ்பெற்ற தொழில்முனைவோரின் சாதனைகளைப் பாராட்டினார். மத்திய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த…

சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2025-ன் வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது

‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான…

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து…

ஜனவரி 27 அன்று தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை  அணிவகுப்பில் பிரதமர் உரையாற்றுகிறார்

கருப்பொருள்: ‘இளைஞர் சக்தி, வளர்ச்சி அடைந்த பாரதம்’ 2025 ஜனவரி 27 அன்று மாலை 4:30 மணியளவில் தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு (பரேட்) மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) பிரதமர் அணிவகுப்பில், பிரதமர் திரு நரேந்திர…

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2025 ஜனவரி 27, 28 தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார்

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 11-வது கேட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க 2025 ஜனவரி 27, 28 தேதிகளில் ஓமனில் ஓமன் செல்கிறார். அந்நாட்டு வர்த்தக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கைஸ் பின் முகமது பின்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது: “இனிய குடியரசு…

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில்,…

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள…

“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி…

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்க உறுதி ஏற்போம்: பிரதமர்

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta