Sun. Apr 20th, 2025

Category: செய்தி

செய்தி

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பார்ட் டி வெவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய கலாச்சாரம் மற்றும் சாதனைகள் மீதான அவரது ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளப்…

இந்திய தர நிர்ணய அமைவனம் தரப்படுத்தலில் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்துகிறது

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தரப்படுத்தல் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஒரு உயர்மட்ட நிலையிலான விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் இந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக, நுகர்வோர்…

மாநிலங்களவையின் 267-வது அமர்வு தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 267-வது அமர்வு இந்திய அரசியலமைப்பு பயணத்தின் ஒரு மைல்கல் ஆகும். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் நூறாண்டு நிறைவை நோக்கிய கடைசி கால் நூற்றாண்டுப் பயணத்தின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். தொலைநோக்குப்…

2025 ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 2025 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நமது பெண்கள் சக்தியைப் பற்றி நான் மிகவும்…

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில்  மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது,…

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்துகள் 

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும். இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது. இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை…

இந்தியாவின் வேளாண் பின்னணியை வலுப்படுத்துதல்

மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது. 2008-09-ல் ரூ.11,915.22 கோடி அளவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2024-25-ல் ரூ.1,22,528.77 கோடியாக அதிகரித்துள்ளது. 2004-05-ல் உணவு தானிய உற்பத்தி 204.6 மில்லியன் டன்னிலிருந்து 2023-24-ல் 332.3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது,…

இந்தியாவின் கடல்சார் வலிமைக்கு பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம்: திரு சாந்தனு தாக்கூர்

இந்தியாவின் கடல்சார் வலிமையில் பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம் என்று கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். பெண்கள் கடலோரப் பாதுகாப்புப் பணிகளில் தன்னம்பிக்கையுடனும் சிறப்புடனும் செயல்பட்டு உலகளவில் முன்னணி இடத்தைப்…

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

நிலப்பரப்பு, சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையான முன்னேற்றத்தை நோக்கி அரசு தீவிரமாக முன்னேறி வருகிறது: பிரதமர் வேகமான வளர்ச்சியை அடைய சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை முக்கியம் :பிரதமர் சிறப்பான செயல்பாட்டுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta