திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு
இன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் வேலை நடைபெறுவதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் குறித்த ஆய்வு செய்தார்.
புதுச்சேரி அதிக நிறம் கலந்த பஞ்சு மிட்டாய் வகைகள் தற்காலிக தடை துணை நிலை ஆளுநர் அறிவிப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அதிக நிறம் கலந்த பஞ்சு மிட்டாய் வகைகள் விற்பதற்கு குறிய காலத்தில் உரிய லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி தற்காலிகமாக, அந்த வகை பஞ்சு மிட்டாய் தடை செய்யப்பட்டுள்ளதாக…
C-DOT, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முதன்மையான தொலைத்தொடர்பு R&D மையம், இந்திய அரசு மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர் ஒப்பந்தம்
C-DOT, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முதன்மையான தொலைத்தொடர்பு R&D மையம், இந்திய அரசு மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூர் (IIT-K) ஆகியவை ’10-ஜிகாபிட் திறன் கொண்ட சமச்சீர் செயலற்ற ஆப்டிகல் நெட்வொர்க்கிற்கான முன்மாதிரிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. (அதாவது, XGS-PON)…
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தேசிய கல்வி கொள்கை பற்றிய உரை
பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இந்தியா ஒரு விரிவான புரட்சிகர மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை (என்.இ .பி-NEP 2020 )கல்வியில் இத்தகைய மாற்றத்தின் வெளிப்பாடு. இது நமது இளைஞர்களை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் சித்தப்படுத்தவும், இன்றைய பிரச்சனைகள்…
இந்தியா பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) Skill India
இந்திய அரசின் Skill India Mission (SIM)ன் கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (MSDE) திறன் மேம்பாட்டு மையங்கள்/கல்லூரிகள்/நிறுவனங்கள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் விரிவான நெட்வொர்க் மூலம் திறன், மறு-திறன் மற்றும் திறன் பயிற்சிகளை வழங்குகிறது.…
இந்தியா பிரதமரின் சூரிய கூரை திட்டம் தகவல்கள்
பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜனா திட்டத்தை ஜனவரி மாதம் மோடி அறிவித்தார், இதன் மூலம் மாதத்திற்கு 300 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும். தற்போது இந்தியாவில் உள்ள 12…
இந்தியா பாரத் அரிசி கிலோ ரூபாய் 29க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது நுகர்வோருக்கு ‘பாரத் ரைஸ்’ சில்லறை விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ‘பாரத் ரைஸ்’ பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம்,…
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆஇஅதிமுக சார்பில் மணு
திருவாரூர் முன்னாள் உணவுதுறை அமைச்சர் திரு R.காமராஜ் அவர்கள் கல்லூரியை மீண்டும் குடவாசல் பகுதியிலேயே கட்டப்பட்ட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியிரிடம் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு அரசு பள்ளி ஆண்டு விழாவிற்கு நிதி ஒதுக்கீடு
முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழாவை அரசே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா ஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டினார் மற்றும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்
ஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டினார் மற்றும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.