Sat. Apr 12th, 2025

Month: March 2025

முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழுள்ள நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 89-வது கூட்டம்

சாலை, ரயில்வே மற்றும் மெட்ரோ துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் தலைமையில் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 89-வது கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமரின் விரைவு…

படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சந்திப்பு, உலகின் ஊடக சூழலை மாற்றியமைக்கிறது; உயர் மதிப்பு உள்ளடக்கத்தை உருவாக்க படைப்பாளர்களுக்கான தளத்தை வேவ்ஸ் வழங்கும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

உலகளாவிய ஊடக நிறுவனங்கள், இந்தியாவின் படைப்புத் துறையில் ஈடுபட வேவ்ஸ் உதவும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்முயற்சியாக, இந்திய அரசு புதுதில்லி, சாணக்கியபுரியில் உள்ள சுஷ்மா…

ஹோலி பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் இன்று ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும், சக்தியையும் ஊட்டுவதாகவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் வண்ணத்தை ஆழப்படுத்துவதாகவும் இருக்கட்டும் என திரு மோடி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர்…

சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப்பெருவிழா 2025-ஐ அமைச்சர் திரு பிரதாப் ராவ் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

சர்வதேச யோகா தினம் 2025-ன் முன்னோட்டமாக யோகா மகாப் பெருவிழா 2025-ஐ மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் இணையமைச்சர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் திரு பிரதாப் ராவ் ஜாதவ் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். யோகாவில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை…

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நம்பகமான நண்பராகவும், முக்கிய கூட்டாளியாகவும் மடகாஸ்கர் திகழ்கிறது: மக்களவைத் தலைவர்

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மடகாஸ்கரை ஒரு நேசத்துக்குரிய, நம்பகமான நண்பராகக் குறிப்பிட்டதோடு அதன் முன்னேற்றப் பயணத்தில் உறுதியான கூட்டாளியாக இந்தியாவை அது மிகவும் மதிக்கிறது என்றும் குறிப்பிட்டார். “சாகர்” (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி)…

மொரீஷியஸில் அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இணைந்து தொடங்கி வைத்தனர்

மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின்…

மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வணக்கம்! மொரீஷியஸ் மக்கள் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அனைவரையும் வணங்குகிறோம்! நண்பர்களே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் மொரீஷியஸ் வந்திருந்தபோது, நான்…

உணவுப் பாதுகாப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல்: ஆஹார்-2025 இன் முக்கிய நன்மைகள்

மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், ஆஹார்-2025-ஐ, மார்ச் 4 அன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடக்க அமர்வில் அமைச்சர் உரையாற்றும் போது உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும்…

தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0 திட்ட போர்ட்டல் தொடங்கியது

மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட போர்ட்டலை தொடங்கி உள்ளது. கடந்த பதிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவர்கள் மட்டுமே போர்ட்டலை அணுகிப் பயன்படுத்த முடியும். தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0…

பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஹிசாரில் உள்ள பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை இன்று (மார்ச் 10, 2025) அதன் பொன்விழாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதனால்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta