Wed. Apr 16th, 2025

Month: February 2025

வேளாண் மையங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் 4 ஆராய்ச்சி நிறுவனங்களையும் 10 பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவியுள்ளது. இந்த நிறுவனங்கள் நாட்டின் பிற பகுதிகளின் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அத்துடன்…

தர நிலைகளை வடிவமைப்பதில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம்: பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி

புதுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் தர நிலைகளை வடிவமைப்பதில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி கூறியுள்ளார். மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ்…

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பார்ட் டி வெவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய கலாச்சாரம் மற்றும் சாதனைகள் மீதான அவரது ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளப்…

இந்திய தர நிர்ணய அமைவனம் தரப்படுத்தலில் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்துகிறது

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தரப்படுத்தல் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஒரு உயர்மட்ட நிலையிலான விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் இந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக, நுகர்வோர்…

மாநிலங்களவையின் 267-வது அமர்வு தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 267-வது அமர்வு இந்திய அரசியலமைப்பு பயணத்தின் ஒரு மைல்கல் ஆகும். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் நூறாண்டு நிறைவை நோக்கிய கடைசி கால் நூற்றாண்டுப் பயணத்தின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். தொலைநோக்குப்…

2025 ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 2025 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நமது பெண்கள் சக்தியைப் பற்றி நான் மிகவும்…

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில்  மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta