Sat. Apr 19th, 2025

Month: December 2024

குடியரசுத்தலைவர் நிலையத்தில் டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறுகிறது

செகந்திராபாத் போலரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் நிலையத்தில், 2024 டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் ‘உத்யன் உத்சவ்’ எனப்படும் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம்,…

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக் காட்டிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி, இந்தியா இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாகவும் மாறி வருகிறது என்று கூறினார்.…

ஒரே நாடு, ஒரே தேர்தல்

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பானது அதன் துடிப்பான தேர்தல் நடைமுறையால் செழித்து வளர்கிறது. மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் நிர்வாகத்தை தீவிரமாக வடிவமைக்க குடிமக்களுக்கு உதவுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு நடத்தப்பட்ட 400-க்கும் அதிகமான தேர்தல்கள், இந்திய…

திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டிருப்பதாவது: “கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது…

சிஎஸ்ஐஆர் – என்ஐஎஸ்சிபிஆர்-ன் (CSIR-NIScPR) புதுப்பிக்கப்பட்ட தளத்தை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி திறந்து வைத்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்

புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக்கழக (என்ஐஎஸ்சிபிஆர்) வளாகத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்தை 2024, டிசம்பர் 13 அன்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்)…

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் 2024 அக்டோபர் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் 2024 அக்டோபர் மாதத்தில் நடத்திய இறுதி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க முடியவில்லை. மேலும் விவரங்களுக்கு இந்த…

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க…

காசநோய் இல்லாத பாரதம்   பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு  மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா வேண்டுகோள்

‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம்…

குவாலியரில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விக்டோரியா மார்க்கெட் கட்டிடத்தில் அதிநவீன இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (ஜிஎஸ்ஐ) புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று ரிப்பன் வெட்டி கல்வெட்டைத் திறந்து வைத்தார். பாரம்பரியத்தின்…

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்தியா ஜனநாயகத்தின் தாய்: பிரதமர் இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருப்பது நமது அரசியல் சாசனம்: பிரதமர் 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வலுப்பெற்றது: பிரதமர் ஏழைகளை அவர்களின் கஷ்டங்களில் இருந்து விடுவிப்பதே…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta