Sun. Apr 20th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

தேசிய தொலைபேசி எண்ணை மாற்றியமைக்கும் திட்டத்திற்கான பரிந்துரையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பது தொடர்பான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தொலைபேசி பயனாளர்கள், சேவை வழங்குநர்கள், கட்டமைப்பு கூறுகள், சாதனங்கள் மற்றும் அங்கீகார நிறுவனம் ஆகியவை குறித்த தனித்துவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு…

குடியரசுத் தலைவரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் திரு பிலிமோன் யாங், இன்று (பிப்ரவரி 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வுத் தலைவரை இந்தியாவிற்கு…

கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும்…

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற…

வேளாண் மையங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் 4 ஆராய்ச்சி நிறுவனங்களையும் 10 பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவியுள்ளது. இந்த நிறுவனங்கள் நாட்டின் பிற பகுதிகளின் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அத்துடன்…

தர நிலைகளை வடிவமைப்பதில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம்: பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி

புதுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் தர நிலைகளை வடிவமைப்பதில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி கூறியுள்ளார். மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ்…

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பார்ட் டி வெவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய கலாச்சாரம் மற்றும் சாதனைகள் மீதான அவரது ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளப்…

இந்திய தர நிர்ணய அமைவனம் தரப்படுத்தலில் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்துகிறது

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தரப்படுத்தல் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஒரு உயர்மட்ட நிலையிலான விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் இந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக, நுகர்வோர்…

மாநிலங்களவையின் 267-வது அமர்வு தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 267-வது அமர்வு இந்திய அரசியலமைப்பு பயணத்தின் ஒரு மைல்கல் ஆகும். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் நூறாண்டு நிறைவை நோக்கிய கடைசி கால் நூற்றாண்டுப் பயணத்தின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். தொலைநோக்குப்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta