Sun. Apr 20th, 2025

Category: இந்தியா

இந்தியா

மகா கும்பமேளா 2025: நம்பிக்கை, ஒற்றுமை, பாரம்பரியத்தின் சிறப்பான காட்சி

2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற மகா கும்பமேளா புனிதமான மாபெரும் விழாவாகும். உலகின் பிரமாண்டமான, அமைதியான, ஒன்று கூடல், கோடிக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைத்தது. தங்களின் பாவங்களை நீக்கி ஆன்மீக விடுதலைப் பெறுவதற்குபக்தர்கள் புனித நதிகளில் நீராடினார்கள்.…

புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 27 ) இந்திய விலங்குகள் நல வாரியமானது விலங்குகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களை கௌரவிக்க உள்ளது

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு நண்பன் மற்றும் ஜீவ கருணை விருது வழங்கும் விழா நாளை (2025 பிப்ரவரி 27 ) புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை…

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நிகழ்வு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி,…

பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (பிப்ரவரி 25, 2025) நடைபெற்ற பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாட்னா மருத்துவக் கல்லூரி பீகாரின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தில் ஒன்றாகும் என்று…

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி திட்டம்

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனமானது மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, அந்தமான் பொதுப்பணித் துறையுடன் இணைந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு 2025…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த நிர்வாகி என்றும் அவர் புகழாரம்…

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக, தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு 2025-ம் ஆண்டு மார்ச் 4…

இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (போக்குவரத்து) ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைப் பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (போக்குவரத்து) ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள்…

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.…

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பிரான்ஸ் பயணம்

இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார். 2025 பிப்ரவரி 24 அன்று, திரு உபேந்திர திவிவேதி, பிரான்சின் மூத்த ராணுவத் தளபதியுடன் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிடெஸில் பேச்சு நடத்துவார். அதைத் தொடர்ந்து…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta