Sat. Apr 19th, 2025

Category: இந்தியா

இந்தியா

பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார்.கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்:பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ்…

துணை குடியரசுத் தலைவர் செயலக செய்தி குறிப்பு

சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை – குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது…

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத தெரிவித்துள்ளார்.குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:”ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்…

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன

இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. 99% க்கும் அதிகமான புகார்கள்…

தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல்

தொலைத் தொடர்பு துறையினர் என்ற பெயரில்,குடிமக்களுக்கு வரும் அழைப்புகளில் அவர்களின் செல்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது அவர்களின் செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அழைப்பாளர்கள் அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி)…

நடப்பு நிதியாண்டின் இறுதியில் மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை (ஜிஇஎம்) ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது, ஓராண்டில் வணிகத்தை இரட்டிப்பாக்கியது.

மொத்த வணிக மதிப்பில் (ஜிஎம்வி) ரூ .4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு சந்தை நிறைவு செய்துள்ளது – இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் அதன் ஜிஎம்வி அளவை  இரட்டிப்பாக்கியுள்ளது. இது போர்ட்டலின் தனித்துவமான டிஜிட்டல் திறன்கள் மற்றும்…

தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக மக்களவைத் தேர்தலுக்கான 730 வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான 730 வேட்பு மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதுதில்லி பாரத மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்

“இது உண்மையில் அதன் உண்மையான வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத ஆற்றலையும் அதிர்வையும் உருவாக்கும் ஒரு மகா கும்பமேளா” “ஸ்டார்ட்-அப் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு இந்தியரும் எதிர்காலத்தின் யுனிகார்ன்கள் மற்றும் டெகாகார்ன்களைக் காண்பார்கள்” “ஸ்டார்ட்அப் ஒரு சமூக கலாச்சாரமாக மாறிவிட்டது,…

புது தில்லி பாரத் மண்டபத்தில் உள்ள ஸ்டார்ட்-அப் மகாகும்பத்தில் பிரதமரின் உரை

எனது அமைச்சரவை சகாக்களான திரு. பியூஷ் கோயல் ஜி, அனுப்ரியா படேல் ஜி, சோம் பிரகாஷ் ஜி, பிற உயரதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து எங்களுடன் தொடர்புடைய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலின் நண்பர்கள் அனைவருக்கும், உங்கள் அனைவருக்கும் ஸ்டார்ட்-அப் மஹாகும்ப வாழ்த்துகள். பலர்…

MeitY, PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பாளராக அறிவிக்கிறது

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 (“IT விதிகள் 2021”) புதுப்பிக்கப்பட்டது மற்றும் பிறவற்றுடன், ஏப்ரல் 6, 2023 அன்று அறிவிக்கப்பட்டது. உண்மை சோதனை…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta