Mon. Apr 21st, 2025

Category: செய்தி

செய்தி

சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம், தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து “தரப்படுத்தல் இடைவெளியை நிரப்புதல்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது

2024 மே 15 மற்றும் 16 தேதிகளில் காசியாபாத்தில் “தொலைத் தொடர்புத் துறையில் தரப்படுத்தல் இடைவெளியைக் குறைத்தல்” என்பது தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) பகுதி அலுவலகம், மத்திய தொலைத்தொடர்புத் துறையின்…

ஆன்லைன் போலி மதிப்புரைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பது குறித்து பங்குதாரர்களின் ஆலோசனை நிகழ்வுக்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது

ஆன்லைன் போலி மதிப்புரைகளிலிருந்து நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது குறித்து நுகர்வோர் நலத்துறை இன்று பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. நுகர்வோர் நலத்துறை செயலாளர் திருமதி நிதி கரே கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பதிவு செய்யப்பட்ட இ-வணிகம் தொடர்பான நுகர்வோர் குறைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.  2018-ல் 95,270…

“சங்கம் முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது

“சங்கம்  முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024, பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட சங்கம் முன்னெடுப்பு, இயற்பியல் சூழல்களின் துல்லியமான, மாறும் மாதிரிகளை உருவாக்க டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதுமையான அணுகுமுறை நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. சங்க முன்னெடுப்புக்காக தொழில்துறை பிரபலங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள், முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட 112 நிறுவனங்கள் மற்றும் 32 தனிநபர்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை https://sangam.sancharsaathi.gov.in/selected-participants என்ற இணையதளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு மார்ச் 2024-ல் 4.9% அதிகரித்துள்ளது

2024 மார்ச் மாதத்தில், 2011-12 அடிப்படையுடன் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் 159.2 ஆக உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 156.1, 155.1 மற்றும் 204.2 ஆக…

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10-05-2024 வெளியீடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10-05-2024 வெளியீடு 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.

திருவாரூர் நேற்று மும்மூர்த்தி சபாவில் நடைபெற்ற விழாவில் ஜார்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்பு

09-05-2024 : திருவாரூர் நகரில் உள்ள மும்மூர்த்திகள் சபாவில் ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் புதுச்சேரி திருநெல்வேலி ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் தினமலர் பத்திரிகை நிறுவனர் திரு ராமசுப்பு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழக தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தான்சானியா அதிகாரிகளுக்கு திட்டம் மற்றும் இடர் மேலாண்மை குறித்த இரண்டு வார கால திறன் மேம்பாட்டு திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் முசோரியில் தொடங்கியது

தான்சானியா அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறையில் திட்டம் மற்றும் இடர் மேலாண்மை குறித்த இரண்டு வார கால திறன் மேம்பாட்டு திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் முசோரியில் தொடங்கியது. 2024, மே 6 முதல் 17 வரை இப்பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு  மத்திய…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta