பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஹிசாரில் உள்ள பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை இன்று (மார்ச் 10, 2025) அதன் பொன்விழாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதனால்…