Tue. Apr 22nd, 2025

Author: tamiludayam

13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான  இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர். மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம்…

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செய்தி

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . 2024, மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட திட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் 2025-26 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.400 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேமிப்பு,  போக்குவரத்து மற்றும் பயன்பாடு உட்பட பசுமை ஹைட்ரஜன் மதிப்புத் தொடரின் அனைத்துக் கூறுகளையும் இது உள்ளடக்கியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இலக்கு சார்ந்ததாகவும், காலவரையறைக்கு உட்டதாகவும், அளவிடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும். தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டார்ட் அப்,…

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்NeGD, MeitY சைபர் சுரக்ஷித் பாரத் முன்முயற்சியின் கீழ் இன்று முதல் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் டீப் டைவ் பயிற்சி திட்டத்தின் 43வது தொகுப்பை ஏற்பாடு செய்கிறது

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) 'சைபர் சுரக்ஷித் பாரத்' முன்முயற்சியானது, சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (CISOக்கள்) மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கும், அனைத்து அரசு துறைகளிலும்,…

GE 2024 இல் மேம்படுத்தப்பட்ட பங்கேற்பிற்காக இளம் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களை ஈடுபடுத்த சமூக ஊடகங்களின் சக்தியை ECI பயன்படுத்துகிறது

ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை ‘டர்னிங் 18’ பிரச்சாரத்தின் மூலம் தூண்டுகிறதுஎந்த வாக்காளரும் பின்தங்கியிருப்பதை உறுதி செய்வதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட, தேர்தல் செயல்பாட்டில் பல்வேறு பங்குதாரர்களின் முக்கியத்துவத்தை ‘நீங்கள் தான்’ பிரச்சாரம் அங்கீகரிக்கிறது.கவர்ச்சிகரமான கருப்பொருள்கள், பிரபலமான…

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க நிறுவனங்களை ஆர்இசிபிடிசிஎல் ஒப்படைத்துள்ளது

மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-க்கு சொந்தமான துணை நிறுவனமான ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) இரண்டு மின் பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இரண்டு திட்டம் சார்ந்த சிறப்பு நோக்க…

5000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் 2024 சர்வதேச யோகா தினத்தின் 75-வது கவுண்டவுனில் பங்கேற்பு

5000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் 2024 சர்வதேச யோகா தினத்தின் 75-வது கவுண்டவுனில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வு ஏப்ரல் 7, 2024 அன்று புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள வாடியா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முழுமையான ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய அணுகுமுறையில்…

பொதுவான வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், 2024 ஏப்ரல் 1, அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது

மத்திய நேரடி வரிகள் வாரியம், 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல் தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. வரி செலுத்துவோரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2…

இந்தியாவில் உற்பத்தி PMI 2024 பிப்ரவரியில் 56.90 புள்ளிகளில் இருந்து மார்ச் மாதத்தில் 59.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2020 முதல் உற்பத்தி மற்றும் ஆர்டர்கள் உயர்ந்ததால், இந்தியாவின் மார்ச் மாத உற்பத்தி பிஎம்ஐ 16 ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

தேர்தல் நடத்தி விதிமுறைகள் அமலுக்கு உள்ள நிலையில் தமிழகத்தில் வாகன சோதனை அதிகரித்துள்ளது

வருகின்ற ஏப்ரல் 19 2024 அன்று நடைபெற உள்ள முதல் கட்ட மக்களவைத் தேர்தல் காரணமாக , தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது அதை தொடர்ந்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் கடுமையான வாகன சோதனையில்…

வரவிருக்கும் வெப்பமான காலநிலையின் போது (ஏப்ரல் முதல் ஜூன் வரை), நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று IMD கூறுகிறது

இந்திய வானிலை ஆய்வுத் துறை இன்று ‘வெப்பமான காலநிலைக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) 2024க்கான புதுப்பிக்கப்பட்ட பருவகாலக் கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது. ‘மழை மற்றும் வெப்பநிலைக்கான ஏப்ரல் 2024க்கான மாதாந்திரக் கண்ணோட்டம்’ இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இன்று 2024…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta