Wed. Apr 16th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நிகழ்வு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி,…

பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (பிப்ரவரி 25, 2025) நடைபெற்ற பாட்னா மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாட்னா மருத்துவக் கல்லூரி பீகாரின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தில் ஒன்றாகும் என்று…

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி திட்டம்

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனமானது மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, அந்தமான் பொதுப்பணித் துறையுடன் இணைந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு 2025…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த நிர்வாகி என்றும் அவர் புகழாரம்…

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக, தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு 2025-ம் ஆண்டு மார்ச் 4…

இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (போக்குவரத்து) ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைப் பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (போக்குவரத்து) ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள்…

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்.…

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பிரான்ஸ் பயணம்

இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார். 2025 பிப்ரவரி 24 அன்று, திரு உபேந்திர திவிவேதி, பிரான்சின் மூத்த ராணுவத் தளபதியுடன் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிடெஸில் பேச்சு நடத்துவார். அதைத் தொடர்ந்து…

மத்திய அமைச்சர் எஸ். பூபேந்தர் யாதவ் புதுதில்லியில் தலைமைத்துவ மாநாட்டில் தலைமைத்துவத்தின் முக்கிய மதிப்புகளை எடுத்துரைத்தார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில், பயனுள்ள தலைமை, சுய ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கிய கூறுகளை மையமாகக் கொண்டு நுண்ணறிவுமிக்க உரையை நிகழ்த்தினார். யாதவ்…

பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார் பீகார் மாநிலம் பாகல்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta