Sat. Apr 19th, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் – வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்

ஆளுநர் – வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர்…

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு தலைமையகம், சென்னை அறிவிப்பு

FedEx கூரியர் மோசடி பற்றிய செய்தி குறித்து தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தல்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைதார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் அறிவுறுத்தலின் படி திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் மற்றும்…

தமிழ்நாடு சிஐஐ உறுப்பினர்களுடன் மேத ஆளுநர் அவர்கள் உரை

தமிழ்நாடு ஆளுநர் திரு. ரவி அவர்கள், சிஐஐ யங் இந்தியன்ஸ், மதுரை அத்தியாயத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன், பரந்த அளவிலான பாடங்களில் விரிவான மற்றும் மிகவும் பயனுள்ள உரையாடலைக் கொண்டிருந்தார். இந்தியாவின் இளைஞர்களின் போட்டி, புதுமையான மற்றும் ஆர்வமுள்ள மனப்பான்மையை அவை வெளிப்படுத்துகின்றன.…

தமிழ்நாடு காவல்துறை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டால் 1098 என்கிற இந்த அவசர உதவி எண்ணை அழைக்கவும்.#StopViolence #ViolenceAgainstchild #ChildHelpline #1098 #SafetyPrecautions #TNPolice #TamilNadupolice https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=en_IN&gl=US

திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் அரசு பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடல்.

திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவாரூர் மாவட்ட காவல்துறையினர். நேற்று (10.02.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலைய காவலர்கள் கொரடாச்சேரி அரசு மாதிரிப்பள்ளி மாணவ,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta