Sat. Apr 19th, 2025

Category: இந்தியா

இந்தியா

பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவித்தல்; உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்

பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவிக்குமாறு இந்திய வருவாய்ப்பணி  அதிகாரிகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார். நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் அகாடமியில் இன்று நடைபெற்ற இந்திய வருவாய்ப் பணியின் 76-வது தொகுப்பின் நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசு…

உலகளாவிய சவால்கள் தொடர்ச்சியாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் + சேவைகள்) கடந்த ஆண்டின் மிக உயர்ந்த சாதனையை விஞ்சும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் 776.40 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் 776.68 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 70.21 பில்லியன்  அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை விட (-) 3.01 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 மார்ச்  மாதத்தில் ஒட்டுமொத்த…

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் 2024 மார்ச்  மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க…

தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இன்றைய தினம் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மக்களால் கொண்டாடப்பட்டது

பாதுகாப்பு அமைச்சகம் – டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவம் உள்நாட்டு மேன் போர்ட்டபிள் ஆன்டி-டாங்க் வழிகாட்டி ஏவுகணை ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தின.

Man Portable Anti-tank Guided Missile (MPATGM) ஆயுத அமைப்பு, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியது, தொழில்நுட்பத்தை உயர் மேன்மையுடன் நிரூபிக்கும் நோக்கத்துடன் பல்வேறு விமான அமைப்புகளில் பலமுறை கள மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த…

2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது

2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் மற்றும் மார்ச் 2024-க்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த…

வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, போயில போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

2024 ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் இந்த சிறப்பான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து…

உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு நிறைவடைகிறது

உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு உலகெங்கிலும் ஹோமியோபதி மருத்துவத்தின் செயல்திறன் மற்றும் ஏற்பை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…

எரிசக்தி அமைச்சகம் – பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) அறிமுகப்படுத்தியுள்ளது

தேசிய அனல் மின் கழகம், அதன் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2024 முதல், பெண்களுக்கு அதிகாரமளித்தலின் புதிய முயற்சியின் கீழ் மின்சாரத் துறை, பொதுத்துறை, அடையாளம் காணப்பட்ட 42 இடங்களில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3,000 திறமையான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த இயக்கத்தின் மூலம் பயனடையும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும். இதுவரை, மொத்தம் 7,424 சிறுமிகள் பயனடைந்துள்ளனர்.  பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சீராக அதிகரித்து வருகிறது. 2023-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் 16 மாநிலங்களில் பரவலாக உள்ள தேசிய  அனல் மின் கழகத்தின் 40 இடங்களில் 2,707 பெண்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். இந்த இயக்கம் பல்வேறு தலையீடுகள் மூலம் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் தலைமைத்துவ குணங்களை அடையாளம் கண்டு வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க முடியும். இந்தப் பயிலரங்கு உடல்நலம், சுகாதாரம், பாதுகாப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான  இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர். மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta