திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு
இன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் வேலை நடைபெறுவதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் குறித்த ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
இன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் வேலை நடைபெறுவதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் குறித்த ஆய்வு செய்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அதிக நிறம் கலந்த பஞ்சு மிட்டாய் வகைகள் விற்பதற்கு குறிய காலத்தில் உரிய லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி தற்காலிகமாக, அந்த வகை பஞ்சு மிட்டாய் தடை செய்யப்பட்டுள்ளதாக…
C-DOT, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) முதன்மையான தொலைத்தொடர்பு R&D மையம், இந்திய அரசு மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூர் (IIT-K) ஆகியவை ’10-ஜிகாபிட் திறன் கொண்ட சமச்சீர் செயலற்ற ஆப்டிகல் நெட்வொர்க்கிற்கான முன்மாதிரிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. (அதாவது, XGS-PON)…
பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இந்தியா ஒரு விரிவான புரட்சிகர மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை (என்.இ .பி-NEP 2020 )கல்வியில் இத்தகைய மாற்றத்தின் வெளிப்பாடு. இது நமது இளைஞர்களை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் சித்தப்படுத்தவும், இன்றைய பிரச்சனைகள்…
பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜனா திட்டத்தை ஜனவரி மாதம் மோடி அறிவித்தார், இதன் மூலம் மாதத்திற்கு 300 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும். தற்போது இந்தியாவில் உள்ள 12…
திருவாரூர் முன்னாள் உணவுதுறை அமைச்சர் திரு R.காமராஜ் அவர்கள் கல்லூரியை மீண்டும் குடவாசல் பகுதியிலேயே கட்டப்பட்ட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியிரிடம் கோரிக்கை.
முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழாவை அரசே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சேவைத் திட்டம் (என்எஸ்எஸ்) 2024 குடியரசு தினக் கொண்டாட்டத்தின் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவினர், ராஜ்பவனில் ஆளுநரிடம் தங்களது முகாம் அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர். பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை அடைய தன்னம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடனும் கடினமாக உழைக்க வேண்டும் என்று…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – செய்தி வெளியீடு