Mon. Apr 21st, 2025

Category: இந்தியா

இந்தியா

கடந்த 9 ஆண்டுகளில் 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு திறந்தவெளியில் மலம் கழிக்கும் கொடுமையில் இருந்து நம்மை விடுவித்துள்ளது: ஹர்தீப் எஸ் பூரி

95% வார்டுகள் 100% வீடு வீடாக கழிவு சேகரிப்பை உறுதி செய்கின்றன: ஹர்தீப் பூரி ஸ்வச்சதா பக்வாடா-2024 (1 ஜூலை 15, 2024) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று சாஸ்திரி பவனில் நடைபெற்ற திறப்பு விழாவுடன் ஸ்வச்தா பக்வாடா-2024…

தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார்

தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் ஹைதராபாதில் 2024, ஜூன் 30 அன்று  மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  கலந்துரையாடினார். இந்த நிகழ்வில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் திரு…

9 ஆண்டு டிஜிட்டல் இந்தியா செயல்பாட்டுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து அதிகாரம் பெற்ற இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மைகவ்…

ஜெனரல் மனோஜ் பாண்டே இராணுவப் பணியாளர்களின் தலைவர் நியமனத்தை கைவிடுகிறார்

ஜெனரல் மனோஜ் பாண்டே, நான்கு தசாப்தங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு இன்று பணி ஓய்வு பெற்றார் மற்றும் இராணுவப் பணியாளர்களின் (COAS) தலைமை நியமனத்தை கைவிட்டார். ஆத்மநிர்பர்தா முயற்சிகளை நோக்கிய அவரது வலுவான உந்துதலைத் தவிர, அவரது பதவிக்காலம் போர்…

மனதின் குரல் நிகழ்ச்சியின் 111-வது அத்தியாயத்தில் 30.06.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய நாளுக்காகத் தான் நாம் ஃபிப்ரவரி மாதம் முதல் காத்துக் கிடந்தோம். நான் மனதின் குரல் மூலமாக மீண்டும் ஒருமுறை உங்களிடையே, என் குடும்பத்தாரிடையே வந்திருக்கிறேன். ஒரு மிகவும் இனிமையான பயன்பாடு உண்டு – இதி விதா…

குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு இயக்கத்தை மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், 2024 ஜூலை 1 அன்று தொடங்கி வைக்கிறார்

குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தை நாளை (2024 ஜூலை 1) மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் தொடங்கி வைக்கவுள்ளார். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள்…

மகளிர் சுய உதவிக் குழுக்களை சேவைத் துறை நிறுவனங்களில் ஒருங்கிணைப்பதன் மூலம் ‘லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது

3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ‘மகளிர் சுய…

தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தகவல்

தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என இத்துறைக்கான (MSME) மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார். சர்வதேச எம்எஸ்எம்இ தினத்தையொட்டி நடைபெற்ற  ‘உத்யாமி பாரத்’…

மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட ‘புவன் பஞ்சாயத்து (Ver. 4.0)” கிராமப்புற நிலப் பதிவுக்கான போர்டல் மற்றும் “National Database for Emergency Management (NDEM Ver. 5.0)” என்ற இரண்டு ஜியோபோர்ட்டல்களைத் தொடங்கினார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக இந்த இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புவன் பஞ்சாயத்து போர்டல் “பரவலாக்கப்பட்ட திட்டமிடலுக்கான (SISDP) விண்வெளி அடிப்படையிலான தகவல் ஆதரவு” மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது…

இந்திய – ஆப்பிரிக்க அஞ்சல்துறை தலைவர்கள் மாநாடு’ இந்தியாவில் நடைபெறுகிறது

அஞ்சல் துறையில் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்திய – ஆப்பிரிக்க அஞ்சல்துறை தலைவர்கள் மாநாடு’ இந்தியாவில் 2024 ஜூன் 21 முதல் 25 வரை நடைபெறுகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் நலன் உள்பட வளரும் நாடுகளின் நலனில் கவனம் செலுத்தும்வகையில், தெற்குலக நாடுகளின் குரல் என்ற உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியதுடன், இந்திய-ஆப்பிரிக்க மன்றத்தை உருவாக்கியது. அத்துடன் 2023-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது ஜி-20-ல் ஆப்பிரிக்க யூனியனை இந்தியா…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta